Posts

டைரக்டரின் சுதந்திரத்தில் தலையிட்டாரா விக்ரம்

ஸ்கெட்ச் ’ விக்ரமுக்கு வெற்றியா, தோல்வியா? இந்தக் கேள்வி பொதுவான சினிமா ரசிகர்களுக்கு இருந்திருக்கலாம். க்ளியர் பண்ணிட்டாப் போச்சு என்று சக்சஸ் மீட் வைத்தது ஸ்கெட்ச் படக்குழு! ‘இருமுகன்’ படத்தை தயாரிப்பதாக இருந்தார் தாணு. என்ன நினைத்தாரோ விக்ரம்? டைரக்டரை அப்படியே நைசாக தள்ளிக் கொண்டு போய் ஷிபுதமீம் என்ற வேறொரு தயாரிப்பாளரிடம் கோர்த்துவிட்டு விட்டார். இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வஞ்சித்த விக்ரம் மீது வருத்தத்தில் இருந்த தாணு, இருமுகன் வெற்றியை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. (இதுபோல பல பல டுமாங்கிகளை கடந்தவராச்சே?) ஆனால் காலம், தாணுவின் கையில் கொண்டு வந்து ஸ்கெட்சை சேர்த்தது. இவரது அண்ணன் மகன்தான் படத்தின் தயாரிப்பாளர். படத்தை நல்ல முறையில் வெளியிட்ட தாணு, நேற்று தனது அன்பை பகிர்ந்து கொண்டார். ‘என் கண்கள் பனிக்கிற அளவுக்கு இப்படம் வெற்றியை கொடுத்துவிட்டது. நான் விக்ரமை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்’ என்றது தாணுவின் பெருந்தன்மை. படத்தில் சூரியும் இருந்தார். அவரது போர்ஷன்கள் பெருமளவில் இல்லை. ஆனால் தனது பேச்சில் அதற்கு தனி விளக்கம் கொடுத்தார் விக்ரம். “இந்தப்படத்தில் சூரியின் போர்ஷன...

தெ.ஆப்பிரிக்கா டெஸ்ட்: ஆடுகளத்தில் ராகுலுடன் தமிழில் பேசிய விஜய்; வைரலாகும் வீடியோ

Image
தென் ஆப்பிரிக்காவுனான இரண்டாவது இன்னிங்கிஸில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முரளிவிஜய்ராகுல் அகியோர் களத்தில் விளையாடும்போது தமிழில் பேசிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு அவர்களது ஆட்ட யுத்தி புரியாமல் இருப்பதற்காக தமிழிக வீரர் முரளி விஜய் இதனை கையாண்டார்தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில்இ. ந்தியாவுக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும் ராகுலும் களமிறங்கினர் தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின். பந்துவீச்சில் இந்தியா பேட்டிங் வரிசை சற்று தடுமாறிதான் போயுள்ளனர் இதனை நினைவில்கொண்ட தங்களது ஆட்ட உத்தியை தென் ஆப்பிரிக்க. வீரர்கள் தெரிந்துக் கொள்ளாத வண்ணம் இருக்க தமிழக வீரர் முரளி விஜய் களத்தில் தனது சக வீரர் ராகுலுடன் தமிழில் உரையாற்றினார் ராகுல் கர்நாடாகவைச் சேர்ந்தவர். இதனைத் தொடர்ந்து முரளி விஜய் ராகுலுடன் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது அந்த வீடியோவில் விஜய்மெ ல்ல மச்சான் இந்த ஓவர் எல்லாமே. ப...

රන් වංචාවට හසූවූ වික්ටර්ගේ බිරිද ‘හෂිනි’ ට අධිකරණ අද දුන් තීන්දුව මෙන්න..

Image
රන් භාණ්ඩ වංචාවක් සම්බන්ධයෙන් තංගල්ල මහේස්ත්‍රාත් අධිකරණයට ඉදිරිපත් කර රිමාන්ඩ් භාරයට පත්ව සිටි ප්‍රවීණ ගායක වික්ටර් රත්නායක victo මහතාගේ බිරිඳ හෂිනි අමේන්ද්‍රා මේ මස26 වැනිදා තෙක් යළි රිමාන්ඩ් කිරීමට තංගල්ල ප්‍රධාන මහේස්ත්‍රාත් මහී විජේවීර මහතා අදනියෝග කළේය2012 සිට 2016 දක්වා. කාලයේදී තංගල්ලේ පිහිටි රාජ්‍ය බැංකුවක උකස් අංශයේ සේවය කරමින් සිටියදී එම බැංකුවට උකස්කර තිබූ රුපියල් rupees 12,80,000ක් වටිනා ස්වර්ණාභරණ අතුරුදහන්වීයැයි කියන සිද්ධියක් සම්බන්ධයෙන් හෂිනි අමේන්ද්‍රා පසුගිය 9වැනි දින තංගල්ල කොට්ඨාස වංචා විමර්ශන අංශය විසින් අත්අඩංගුවට ගනු ලැබීය.

hi

jho